01/10/2020

தமிழ்நாடு சட்டமன்றம் 1956 க்கு முன்...

 


அதாவது மொழிவாரிமாகாண பிரிவினைக்கு முன் இருந்த சட்டங்களை தமிழர் நலன்களுக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்க வேண்டும்...

மற்ற மூன்று மாநிலங்கள் அதாவது ஆந்திரம் கர்நாடகம்,கேரளம் போன்ற மாநிலங்கள் தங்கள் மாநில நலன்களுக்கான சட்டங்களை இயற்றிக் கொண்டதைப் போல் நாமும் நமக்கான சட்டங்களை இயற்ற வேண்டும்..

ஆனால் அது திராவிடத்தின் போர்வையில் பிறமொழியாளர்கள் ஆளும் வரை இது நடக்காது ..

ஆகையால் இனி தமிழர் நாட்டை தமிழனை மட்டுமே ஆள வைப்போம் என உறுதி எடுப்போம்....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.