01/10/2020

நாயர்களின் பூர்வீகம் கேரளம் அல்ல... மாறாக நேபாளம் ஆகும்...

 


உஸ்பெக், கசக் மற்றும் ஆப்கான் பகுதிகளைக் கொண்டு அமைந்திருந்த பகுதியே சித்தியா..

இந்த சித்தியாவில் இருந்து மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பலவித நகர்வுகள் இந்திய தீபகற்ப பகுதிகளை குறிவைத்து நேர்ந்தன..

இன்றைய வடுகர்கள் இப்பகுதிகளைச் சேர்ந்தோர் ஆவர்..

இப்படியான வடுகர்களின் ஒரு பிரிவினர் நேபாளத்தில் குடியேறினர், இவர்களே நேவர் என்ற நாயர்கள் ஆவர்..

நேபாளத்தில் மங்கோலியர்களின் கை ஓங்கியதின் விளைவாக அங்கிருந்து தப்பிய நாயர்கள் சாதவாகனர்களின் படைகளில் இடம்பெற்று பின்னர் அவர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் தொண்டை மண்டலம் அடைந்தனர்..

அங்கு பல்லவர்களின் படையணியில் வலிமையாக இருந்த படையாட்சி.. நாயர்களை எதிர்த்து விரட்டியதால் அவர்கள் மேலை சாளுக்கியத்தின் தென் பகுதியில் குடியேறினர்..

கேரளத்தில் (சேர நாட்டில்) வில்லவர் வலிமை குன்றிய நேரத்தில் இந்த நாயர்கள் பெரும்தாக்குதலில் இறங்கி சேர நாட்டினைக் கைப்பற்றினர்.

இவர்கள் பல்வேறு பகுதிகளில் மாறி மாறி வாழ்ந்தமையால் இவர்களுக்கென்று பொது மொழி இல்லாமற்போனது.

பாகதம், தெலுங்கு, துளு, கன்னடம் எனத் துவங்கி இறுதியில் சேரநாட்டின் தமிழ் மொழியைக் கைப்பற்றி அதனை மணிபிரவாளம் ஆக்கி இன்று சேர நாட்டினை ஆண்டும் வருகின்றனர்.

இவர்கள் அடுத்துக் கெடுக்கும் நச்சினத்தார் ஆவர்....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.