01/10/2020

இயற்கையை உணர்வோம்...

 


இயற்கையின் நியதி்படி ஒரு மொட்டு எப்பொழுது மலரும்?

அது தனது மகரந்த சேர்க்கைகாக மட்டுமே மலரும்.

ஒரு மொட்டு மலர்வது என்பது மகரந்த சேர்க்கைகான அத்தியாம் ஒரு சாட்சி, மலர்வது என்பது ஒரு செயல் மட்டும் அல்ல ஒரு உயிர் பயணிப்பதற்க்கான ஆற்றல்.

பிரபஞ்சம் உருவானது எதனால்?

அது ஒரு வெடிப்பு, அழுத்த நிலையில் இருந்த ஆற்றல் அந்த ஆற்றலே எல்லாம் ஆனது.

புரியும்படி சொல்கிறேன்...

ஒருவன் தனது வியாபாரம் செழிக்கவில்லை என்னும் கவலையோடு நடந்து கொண்டிருக்கும் போது.. ஒரு பூந்தோட்டத்தின் வழியே கடக்கிறான் அங்கு மலர்ந்த மலர்களில் தேனிகளும், வண்டுகளும் மொய்த்து கொண்டுள்ளன இந்த அழகான இயற்கை காட்சியை பார்த்த அவன் ஒரு மொட்டை அறுத்து கொண்டு சென்று தான் வணங்கும் தெய்வத்தின் முன் மொட்டை தனது கைகளால் மலர்வைத்து தெய்வத்திற்கு படைத்து வழிபடுகிறான், பிறகு அவன் வணிகம் செழிக்கிறது, இங்கு என்ன நடந்தது என உங்கள் யோசனைக்கே விடுகிறேன்.

ஒரு ஆண் ஒரு உயிரை உருவாக்கும் போது மட்டுமே அவனது மொட்டு மலர வேண்டும் அங்கு சிந்தும் இரத்தம் என்னும் ஆற்றல் ஆனது அந்த உயிரின் உண்மையான இயற்கை பயணத்தி்ற்கானது (மனிதன் இயற்கைதான் என நினைப்பவர்களுக்கு இது புரியும்) அந்த ஆற்றலை குழந்தை பருவத்திலேயே அவன் வணிகத்தில் வெற்றிபெற பயன்படுத்துவது வணிகம் என்னும் இயக்கியலை வாழ வைக்குமே தவிர அது இயற்கையாகது, இயற்கைக்கு எதிரானது.

இசுலாத்தில் மலர்களை இறைவனுக்கானது  என்று கூறுவார்கள்.. அதை பெண்கள் தனது கூந்தலில் சூடிக்கொள்ளமாட்டர்கள், ஆனால் குழந்தை பிறந்தால் அவர்களை பார்க்க போகும் போதும் அவர்களை சுற்றியும் மலர்களை வைத்து இருப்பார்கள்.. அரபு நாடுகளில் இது முறையாக பின்பற்றபட்டு வருகிறது. இது எதற்கு என்று உங்கள் சிந்தனைக்கே விடுகிறேன்.

ஆணின் மேல்தோல் உரிப்பு என்பது அவன் இணை சேரும் போது மட்டுமே மலர வேண்டும் இதுவே இயற்கையானது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.