22/12/2020

வாதம், பித்தம், கபம். மூன்றையும் சீராக வெய்க்க சீராண வழி - பிரண்டை...

 


வாதம், பித்தம், கபம். மூன்றையும் சீரான அளவில் வெய்க்கும்.  இதை எவ்வாறு பயன்படுத்துவது.

ஒரு தேங்காய் சட்னி, புதினா சட்னி, தக்காளி சட்னி போன்ற சட்னிகளை செய்வதற்க்கு பயன்படுத்தும். மிளகாய், உப்பு, புளி, உளுத்தம் பருப்பு போன்றவை தான் இதற்க்கும்  பயன் படுத்த வேண்டும். பிரண்டையை சட்னியாக, தொகையலாக  பயன் படுத்தலாம்.  பொதுவாக இதை சமையலில் அதிகம் சேர்த்து கொள்ள மாட்டார்கள். சேர்த்தால் நல்லது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.