22/12/2020

ஒருவன் Passport இல்லாமலே உலகநாடுகள் முழுக்க சுற்ற முடியும்...

 


ஒருவனுக்கு உலக பண மதிப்பில் 6 லட்சம் கோடி சொத்து இருக்கிறது எனில் அவன் எவ்வளவு பெரிய ஆளாக  இருப்பான்...

ஆனால் அவன் தன்னை சாதாரணமான ஆளாக காட்டி கொள்கிறான் எனில் அவனுக்கும் மேல் ஒரு கூட்டம் இருக்கிறது என்று அர்த்தம் அந்த கூட்டத்தை தான் மன்னர் குடும்பம் என்று சொல்கிறேன்.

இங்கே நகரத்தார்கள் என்று இருப்பவர்கள் அனைவரும் வெள்ளாளர்களே உண்மையான நகரத்தார்கள் இவர்கள் இல்லை...

இதையே தான் மா.பொ.சி மறைமுகமாக கேட்டார் இன்று அவர் பேரன் கேட்கிறேன்...

உண்மையான நகரத்தார்கள் எங்கே சிலப்பதிகாரத்தில் சொல்லிய நகரத்தார்களுக்கும் உங்களுங்கும் எந்த ஒற்றுமையும் இல்லையே நீங்கள் வெள்ளாளர்கள் தானே ?

ஆதாரம் : பேசியிருப்பது பா.சிதம்பரம் (நகரத்தார்) மகன்.. கார்த்திக் சிதம்பரம்...

குறிப்பு : அரசியல் மற்றும் 2009 ஈழத் தமிழர்களை அழிக்க துணை நின்று பல கோடி சம்பாதித்தார் பா.சிதம்பரம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.