22/12/2020

நீட் தேர்வுக்கு ஆதரவாகவும்.. தமிழக மாணவர்களுக்கு எதிராகவும் காங்கிரஸ், திமுக & தேமுதிக இணைந்து சதி செய்தது நினைவில் கொள் தமிழினமே...

 


தற்போது நீங்கள் செய்ய வேண்டியது.. நீங்கள் வாழும் நாட்டின் நீதிமன்றம்.. அரசாங்கம்.. இந்திய தூதரகத்தில் மனு தாக்கல் செய்யுங்கள்...

பொருள் : இந்தியாவில் தமிழினத்தை அழிக்க இந்திய அரசும் அதற்கு துணையாக நீதிமன்றமும் செயல்படுகிறது.. ஆகையால் இந்திய நீதிமன்றத்தில் தமிழர்களுக்கு எதிராகவே தீர்ப்பு கொடுக்கப்படுகிறது.. இது போன்ற உங்களுக்கு தெரிந்த விடயத்தை அனைத்தும் பதிவு செய்யுங்கள்..

மிக முக்கியமாக.. காமன்வெல்த் மாநாடு மற்றும் ஐநா இரண்டிலும் பதிவு செய்யுங்கள்...

இதுவே தற்போதைய இந்திய சூழ்ச்சியில் இருந்து தமிழகத்தை காக்க முடியும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.