03/03/2021

இந்தோனேஷியாவில் வாழை மரங்களை வீணடிப்பது கிடையாது...

 


அதில் துளைபோட்டு மண்ணை நிரப்பி அதில் பயிர் செய்கின்றனர்..

வாழை மரத்தில் அதிக அளவு தண்ணீர் உள்ளதால் தனியாக செடிகளுக்கு தண்ணீர் தேவைப்படுவதில்லை செடிகள் நன்றாக வளர்கின்றன.

மகசூல் முடிந்ததும் வாழைமரம் மக்கி நல்ல  உரமாகி விடும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.