03/03/2021

ஏதோ ஒரு புத்தகத்தில் படித்தேன்..

 


உங்களுடைய கவலைகளை 

தினமும் 

ஒரு பேப்பரில் 

எழுதிப் பாருங்கள்😝😝

தற்போது அந்த புத்தகத்தை 

எழுதினவனை தேடுறேன் 😡

ஒக்காலி 

கன்னித்தீவு மாதிரி 

எழுத எழுத 

போய்க்கிட்டே தான்டா 

இருக்கு

கவலைகள்...😔😏

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.