03/03/2021

மது எனும் அரக்கன்...

 

சரக்கடிச்சுட்டு

பாட்டிலை தூக்கி 

வீசினான் ஒருவன்...

அதுக்கு உடைந்த பாட்டில்

சிரிச்சுட்டே சொல்லுச்சாம்?

😄🤣😂

என்னுள் இருந்ததெல்லாம்

குடித்துவிட்டு என்னை காலி

பன்னிவிட்டாய்.

ஆனால் நான் உன்னுள்

வந்துவிட்டேனே..

இனி நீ காலின்னு

சொல்லுச்சாம்...

💀☠️💀

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.