05/03/2021

சமக நாடார் தலைவர் சரத்குமார் எனும் அரசியல் வியாபாரியே...


தமிழகத்தில் வந்தேறிகளுக்கு தான் 93% அரசு பணி கொடுக்கப்பட்டு கொண்டிருக்கிறது... 

அதை கேட்க துப்பில்ல... 

தமிழினத்தில் வன்னியர் சமூகம் போராடி  தனக்கான உரிமையை பெற்றிருக்கிறது அது மகிழ கூடிய விசயம்...

உங்களை போன்ற அரசியல் வியாபாரிகள் சாதியை வைத்து கட்சி தொடங்கி தான் மட்டும் பிழைப்பு நடத்தாமல்...

பாமக நிறுவனர் ஆரம்பத்திலிருந்து தன் சமூக மக்களுக்காக போராடி வென்றார்...

அதுமட்டுமல்லாது... தன் சமூகத்தை சேர்ந்தவர்களையும், பிற சமூகத்தில் சேர்ந்தவர்களையும் தன் கட்சி மூலமாக முன்னேற்றி இருக்கிறார்...

அதை போல் நீங்கள் இதுவரை செய்தது என்ன சரத்குமார் அவர்களே... 

தற்போது கூட தமிழர் நாட்டை தமிழர் தான் ஆள வேண்டும் என்று தமிழர்கள் எண்ணிக் கொண்டிருக்கும் இவ்வேலையில்...

உங்களின் சுய லாபத்திற்காக நீங்கள் கன்னட பிராமணன் கமலுடன் இணைந்து தமிழர்களுக்கு துரோகம் செய்துள்ளீர்கள்...

நினைவில் கொள்ளுங்கள்...

பிறர் போராடி வாங்கியதை வைத்து சாதி அரசியல் பிழைப்பு செய்யாமல்... நீங்கள் போராடி உங்கள் சாதிக்கு வாங்கி கொடுங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.