05/03/2021

வாழ்க்கையில்......

 


ஒருபோதும் 

பழிவாங்கும் எண்ணத்தை 

கையில் எடுத்துக் கொள்ளாதீர்கள்..

ஒருநாள் இல்லாவிட்டாலும் 

நமக்கே எதிராக மாறிவிடும்..

விட்டுக்கொடு கோபத்தையும் கௌரவத்தையும்..

அழகான நட்பும் 

நல்ல குடும்பமும் 

நம்மைச் சுற்றி இருக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.