27/10/2021

அடி பெண்ணே...

 



நான் வீணை என்று நினைத்து
உன் விரல்களால் என்னை
மீட்டி விட நினைக்கிறாய் ..

நான் வீணை அல்ல...
புல்லாங்குழல்....

உன் விரல்களோடு
உன் இதழ்களையும்
சேர்த்தால் தான் 
என்னை மீட்ட முடியும்...

உன் இதழ்களுக்காக ஏங்கும்
ஒரு புல்லாங்குழல்....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.