29/04/2017

ஜெ கொடநாடு பங்களா கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மற்றுமொரு நபர் சென்ற கார் கேரள மாநிலம் பாலக்காடு அருகே விபத்து, மனைவி குழந்தை பலி, தேடப்பட்டு வந்தவர் அபாயமான நிலையில் மருத்துவமனையில் அனுமதி...


தேடப்பட்டு வந்த ஜெயலிதாவின் கார் ட்ரைவர் கனகராஜ் இன்று சேலத்தில் மர்மான முறையில் இறந்து கிடந்ததை தொடர்ந்து அவரது நண்பரான இவரும் தற்போது விபத்தில் சிக்கில் உயிருக்கு போராடி வருகின்றார். இவரின் குடும்பம் இதில் பலியாகியுள்ளது.

ஜெ கொடநாடு பங்களா கொலையில் தொடரும் கொலைகளும் மர்மங்களும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.