29/04/2017

திராவிடத்தின் ஆணிவேர்...


பார்ப்பனர்களை தமிழர் என்று நிறுவுவதில் ஏன் இவ்வளவு அக்கறை காட்டவேண்டும்?

பார்ப்பன வெறுப்பு தான் திராவிடத்தின் ஆணிவேர்.

முன்னேறிய தமிழ்ச் சமூகமான பார்ப்பனர் மீதான பிறரது பொறாமையை மூலதனமாக வைத்து தான் திராவிடம் இங்கே நுழைந்து வந்தேறிகள் அந்த இடத்தைப் பிடிக்க உதவியது.

பார்ப்பனர் தமிழர் என்பதே உண்மை.
அதை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்.

திராவிடம் எதிர்ப்பது தமிழ் பார்ப்பனரையே..

அந்நியரான பிராமணரை அல்ல...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.