05/05/2017

பாஜக மோடியும் தேசப் பத்தியும்...


அங்கே எல்லையில்  பாக் தீவிரவாதிகளால் ராணுவ வீரர்கள் இருவர்  தலைதுண்டித்து  படுகொலை செய்யப்பட்டுள்ளனர்..

சட்டிஸ்கரில் 25 சி ஆர் பி எப் வீரர்கள் மாவோயிஸ்ட்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்..

ஆனால் அதற்காக ஒரு  இரங்கலோ கண்டனமோ பிரதமரின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் இல்லை..

அது குறித்து கவலைபடாமல் பிரதமரோ தனியார் முதலாளியான பதஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.