05/05/2017

கருகிய பயிர், கடனை கட்ட சொல்லி நெருக்கியதால் வயலுக்கு வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட விவசாயி பால்பாண்டி...


கொடைக்கானல் அருகே கோம்பை காமராஜபுரத்தில் நடந்த சோகம்...

கண்டு கொள்ளாமல் இருக்கும் விவசாயிகளின் சோற்றை உண்ணும் அனைவருமே இதற்கு ஒரு வகையில் பொறுப்பு தான் என்கின்றனர் விவசாயிகளுக்காக போராடும் இளைஞர்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.