05/05/2017

துரோகி விசிக திருமா...


2009 மற்றும் 2010 கால கட்டத்தில் நமக்கு சாவு பறை கேட்ட போதெல்லாம், திருமாவிற்கு மஞ்சள் துண்டு மகராசனுடன் சேர்ந்து மங்கள இசையை காட்டி மயக்கியது திராவிடம்....

ரத்த வாடை ஆறாத நிலையிலும், கொத்தடிமை கூட்டத்தோடு இலங்கை சென்று கொலைகாரன் ராஜபக்சே கை குலுக்கி சிரித்து மகிழ்ந்தார் திருமா...


மே மாதம் வரும் போதெல்லாம் மானமுள்ள தமிழனின் மனநிலையின் நாடி துடிப்பை அறியாத திருமா, அதே காங்கிரசு கட்சியை சேர்ந்த நாரவாயன் நாராயணசாமிக்கு பட்டு குஞ்சம் சாத்துகிறார் திருமா...

இந்த இனத்தின் சாபக்கேடு திருமா...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.