20/07/2017

சிறிய செயற்கைகோளை உருவாக்கி சாதனை படைத்த தமிழக மாணவர் ரஷ்யாவில்...


ரஷ்ய நாட்டில் மாஸ்கோவில நடைபெற்று வரும் உலக விமான கண்காட்சியில் இந்தியாவில் இருந்து தமிழகத்தை சேர்ந்த ரிஃபாத் மற்றும் குழுவினர் பங்கேற்றுள்ளனர்.

ரஷ்ய வர்த்தக துறை அமைச்சகம் ரிஃபாத் குழுவினரை பாராட்டியதோடு அதிகளவில் மாணவர்கள் இத்தகைய பணியில் ஈடுபட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடதக்கது.

உலக விமான கண்காட்சியில் தமிழக மாணவர் பங்கேற்றது இந்தியாவிற்கு மட்டுமல்லாது தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.