20/07/2017

பள்ளி மாணவர்களுக்கு வீட்டுப்பாடும் கொடுக்க தடை - தெலுங்கான மாநில அரசு அதிரடி உத்தரவு...


அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் குழந்தைகளுக்கு வீட்டுப்பாடும் கொடுத்து அனுப்ப தடைவிதித்து தெலுங்கான மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவர்களுக்கு ஏற்படும் சுமையை குறைக்க இந்த நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுத்தமான குடிநீருக்காக வாட்டர் பாட்டிலை மாணவர்கள் சுமந்து வருவதால் பள்ளியிலேயே சுத்தமான குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யவும் தெலுங்கானா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.