15/10/2017

மாநில சாலை போட்டதில் தார் வாங்கிய செலவில் மட்டும் 1000 கோடி ஊழல் நடந்திருக்கலாம் என ஆர்டிஐ ஆய்வாளர்கள் சந்தேகிக்கிறார்கள்...


பிட்டுமன் எனப்படும் தார் மூலப்பொருள்  எண்ணெய் நிறுவனங்களில் இருந்து வாங்கப்படுகிறது.  பிட்டுமன் அதிக விலை உள்ளப்போது வாங்கப்பட்டதாக கணக்கு துவங்கப்பட்டு பிட்டுமன் விலை வீழ்ந்த போது ரோடு போட்டு முடிக்கப்பட்டுள்ளதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.

சாதாரண ரோடு காண்டிராக்டில் உள்ள தார் வாங்குவதில் மட்டும் ஆயிரம் கோடி ஊழல் என்றால், மொத்த ரோடு கான்டிராக்டில் எத்தனை ஊழல் இருக்கும் ? மொத்த பட்ஜட் செலவினங்களில் எத்தனை கோடி இருக்கும் ?

அத்தனை கோடியும் ஊழல் இல்லாமல் இருந்தால் சாராயம் விற்று பிழைக்க வேண்டிய தேவை அரசிற்கே இருக்காதே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.