15/10/2017

கடலூர் நெல்லிக்குப்பம் ஈஐடி பாரி சர்க்கரை ஆலைநிர்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவித்த டன் ஒன்றிற்கு ரூபாய் 975.00ஐ கொடுக்காமல் ₹. 125.00 மட்டுமே வழங்க முடியும் என்று எதேச்சதிகாரபோக்குடன் செயல்படும் மேற்படி ஆலைநிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஆலைவாசலில் நடைபெற்றது...


மேற்படி ஆர்பாட்டத்திற்கு கரும்பு விவசாயிகள் சங்க நகர தலைவர் தென்னரசு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் திரு.மாதவன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

மேலும் தொடர்ந்து கரும்பு விவசாயிகள் ஈஐடி பாரியின் உள்பகுதியில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.