15/10/2017

எஸ் எப் ஐ தலைவர் எசக்கி கைது ஏன்? எடப்பாடி மாணவர் சங்கத் தலைவர்களைக் குறிவைப்பது ஏன்?


ஆர் எஸ் எஸ் தனக்கு மிகப்பெரிய சவாலாக இடதுசாரி மாணவர் இயக்கத்தையே கருதுகிறது . இந்தியா முழுவதும் அவர்களை வேட்டைபாடுகிறது.

காவி அடிமை எடப்பாடி எஜமானரைக் குளிர்விக்க எஸ் எப் ஐ மீது பாய்கிறார்.

ராஜாவை மிஞ்சும் ராஜவிசுவாசியாக காட்சிதர எம் மாணவத் தோழர்களை வேட்டியாட ஏவல் நாய்களை அனுப்புகிறார்.

எங்கும் இடது சாரி மாணவர் கூட்டே வெல்லுகிறது. ஏனெனில் அவர்களே கல்விக்காகவும் நியாயத்துக்காகவும் போராடுகிறவர்கள்.

தமிழகத்திலும் அதுவே நிகழும். அடிமைகளே. ஏவல் நாய்களே. புரிந்து கொள்வீர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.