11/10/2017

ATM ல் பணம் எடுக்க முடியவில்லை, காஞ்சிபுரம் கோவில் வாசலில் பிச்சை எடுத்த ரஷ்ய நாட்டு வாலிபர், உதவி செய்த காவல் துறை...


காஞ்சிபுரத்தில் பின் நம்பரை தவறாக உள்ளீடு செய்ததால் ATM கார்டு லாக் ஆகி அந்த வாலிபரால் பணம் எடுக்க முடியாமல் போயியுள்ளது.

சென்னைக்கு செல்வதற்கு கையில் பணம் இல்லாததால் கோவில் வாசலில் நின்று தன்னிடமிருந்த தொப்பியை கவிழ்த்தி பிச்சை எடுத்துள்ளார். பொதுமக்கள் அவருக்கு உதவியும் செய்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த காஞ்சிபுரம் காவல் துறை ரஷ்ய வாலிபருக்கு பணம் கொடுத்து சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.