11/10/2017

ராணுவ வீரர்களுக்கு உயிரோடு இருக்கும் போது தான் ஒழுங்காக உணவு கொடுக்க துப்பு இல்லை...


இறந்த பின் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்கவும் துப்பு இல்லை..

இனி ராணுவ வீரர்கள் எல்லையில் நிற்கிறார்கள் என்று பேச எந்த தேசபக்தனுக்கும் துப்பு இல்லை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.