11/10/2017

முதலில் தமிழனுக்கு என்று ஒரு மாநிலம் வேண்டும்...


காவிகளின் கூடாரமா இருக்கும் இந்தியாவை அடக்க வேண்டும் என்றால் அது தமிழர்களால் மட்டுமே முடியும்..

தமிழர்கள் அப்படியான எழுச்சியயை உண்டு செய்ய முதலில் தமிழன் ஆளுமைக்குள் ஒரு மாநிலம் வேண்டும்..

அப்படி அமைந்தால் மட்டுமே அத்தனை பிரச்சனைக்கும் தமிழர்கள் எழுச்சியோடு போராடி வெற்றியும் அடைய முடியும்..

தற்போது இந்த இந்தியாவின் செல்ல குழந்தைகள் ஆரிய கள்ள குழந்தைகள் திராவிடம் நடத்தும் அடையாள போராட்டம் முழுக்க முழுக்க வடுகர்களின் ஆளுமைய தக்க வைக்கவும் தனது பொருளாதரத்தை உயர்த்த மட்டுமே போராட்டத்தை கையில் எடுத்து கொள்கிறார்கள்...

எடுத்து கொள்வது மட்டும் இல்ல வடுகர்களின் போரட்டம் என்பதே ஒரு வித மாஃபியா தான்..

தமிழர்கள் போரட்டம் என்பது தனது உயிரையும் மாய்து கொள்வார்கள் அந்த அளவுக்கு அதிலே உண்மை இருக்கும்..

அப்படியான தமிழர்களை வடுகர்கள் ஆளுமை செய்து தமிழர்களை எல்லாம் இன பற்று மொழி பற்று ஆளுமை பற்று இல்லாமல் ஒரு வித பண மது  பற்றுடன் ஓடுவதற்க்கு தள்ளி விட்டு விட்டார்கள் அப்படியான தமிழர்களை முதலில் மீட்க வேண்டும்..

வடுகர்கள் மார்வாடிகள் தமிழகத்தை கூறு போட்டு கொண்டு நம்மை வஞ்சித்து பெரும் முதலாளிகளாக வாழ்கிறார்கள்..

இந்த ரேசில் தமிழன் கலந்துக்கவே வாயிப்பில்லை இதில் என்ன கொடுமை என்றால் அவர்கள் ரேஸ் விளையாடும் திடல் தமிழர்களுடையது..

இனியும் நாம் விளையாடவில்லை என்றால் நாம் அவ்வளவ ுதான் முதலாளித்துவத்தை  கைபெற்றாமல் தனி நபர் வருமானத்துக்காக தமிழர்கள் ஓடினால் மாற்று முதலாளிகளை இங்க வீழ்த்த முடியாது அதை வீழ்த்தினால் மட்டுமே தமிழ் முதலாளிகளையும் காக்க முடியும்..

இல்லை என்றால் நாளை தமிழர்களின் பெரும் நிறுவனங்களை கைப்பற்றுவார்கள்..

அதுவும் இல்லை என்றால் அவர்களின் கைப்பாவையா அந்நிறுவனங்களை அடக்குவார்கள் மாற்றுவார்கள்..

அப்படிதான் பல அண்ணாச்சிகள் மாறிவிட்டார்கள் ஒரு தலைமுறை மாறினால் அடுத்த தலைமுறைக்கு என்ன நடந்தது என்றே தெரியாது..

தமிழர்கள் பெரும் இயக்கங்களாக மாறினால் மட்டுமே இங்கு இருக்கும் தமிழ் முதலாளிகள் இந்திய மார்வாடி வடுகனுக்கு காவிகளுக்கு அடிமையாக மாறாமல் இருக்க வாயிப்பு இருக்கும்..

அவ்வாறு அரசியல் பலத்தை தமிழர்கள் நாம் அடைந்தால் மட்டுமே ஒட்டுமொத்த தமிழர்களையும் காக்க முடியும் காவிகளிடம் இருந்தும் மார்வாடிகளிடமிருந்தும் ஆரியனிடம் இருந்தும் தமிழனை மீட்க முடியும்..

இல்லயென்றால் காவிபக்கம் சாயும் அத்தனை தமிழ் நபர்களையும் குறைமட்டுமே சொல்லி கொண்டு இருப்போம்..

எவன் பக்கமும் தமிழன் சாயாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய கடமை முழுக்க முழுக்க நம் பங்கு..

நாம் பலமா இருந்தால் மட்டுமே எவனுக்கும் அடங்கி போகனும் என்ற எண்ணமே எந்த தமிழனுக்கும் வராது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.