11/10/2017

நடிகர் சந்தானத்தை ஆதரித்து... பாஜக ஏமாற்றுகாரனை விரட்டுவோம்...



குடித்து விட்டு வீன் சண்டைக்கு போகவில்லை...

கட்ட பஞ்சயாத்தும் செய்ய வில்லை....

தான் உழைத்த பனத்தை ஏமாற்றியவனை தான் அடித்தார்...

இதில் என்ன குற்றம் உள்ளது...?

இவர் மீது வழக்கு பதித்த காவல்துறை ஆகட்டும்...

அல்லது இவர் வழக்கை விசாரிக்க போகும் நீதிபதியாகட்டும்..

அவர்கள் உழைத்த பனத்தை ஏமாற்றும் போது இதை தான் செய்திருப்பார்கள்....

அரசியல் பின்புலம் கொண்டவன் கொடுத்த பொய் புகாரை ஏற்று கொண்டு அண்ணண் சந்தானத்தின் மீது நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில்...

இதோ நாங்களும் தருகின்றோம் அந்த அரசியல்வாதியின் மீது புகாரை... 

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.