12/11/2017

விரைவில் தமிழக போக்குவரத்து கழகங்களுக்கு மூடுவிழா.. ரூ.2,494 கோடிக்கு அடகு வைக்கப்பட்டதை அம்பலப்படுத்திய பாமக இளைஞர் அணி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்...


தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் பொருளாதார நிலை குறித்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்கள் மிகவும் அதிர்ச்சி அளிக்கின்றன.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் 3 கோட்டங்களுக்கு சொந்தமான சொத்துக்கள் ரூ.2494 கோடிக்கு நிதி நிறுவனங்களிடம் அடகு வைக்கப்பட்டிருக்கின்றன.

மற்ற கோட்டங்களின் நிதிநிலையும் மிகவும் மோசமாகவே உள்ளது எனவும்  அன்புமணி அவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.