12/11/2017

உலக புகழ் பெற்ற செக்ஷ்சாலஜிச்ட்...


புகைபடத்தில் இருப்பவர் டாக்டர் ஹர்ஷ் பீல்டின்..

இவர் தான் ஐரோப்பாவின் முதல் செக்ஸ்சால்ஜிஸ்ட்..

காமம் சம்பந்த பிரச்னை செக்ஸ் சம்பந்தமான அணைத்து கவுன்சிலிங்கையும் அறிமுக படுத்தியவர் இவரே....

ஆண் ஓரின சேர்கை பற்றி உளவியல் ரீதியாக விவரித்து 3 நூற்களை எழுதியுள்ளார் அவை இன்றும் மருத்துவ உலகில் பெரிதாக பேசபடுகிறது.....

பாலியல் நோய்க்கான சிகிச்சை பாலியல் விழிப்புணர்வு குறித்து மாநாடு உலகில் உள்ள பாலியல் சம்பந்தமான 35,000 புகைப்படங்கள் அணைத்து மொழியிலும் அச்சடித்து உலகில் உள்ள நூற்கள் என்று நூலகம் ஆராய்ச்சி கழகம்.. உலக மருத்துவர்கள் மாநாடு என்று அன்றைய காலத்தில் பேசபயந்த விஷயத்தை பற்றி தயிரியமாக பேசியவர்
மற்றும் தொடங்கியவர் இவர்..

இவரது ஆய்வு கூடம் மற்றும் நூலகத்திற்கு சென்று பார்த்த உலக தலைவர்கள் ஏராளம்..

அதில் நம்ம நேருவும் ஒருவர்..

1927 ம் ஆண்டு நேரு பெர்லின் சென்ற பொழுது ஆய்வு கூடத்தை பார்த்து பரவசப்பட்டு வந்துள்ளார்..

அய்யா நேரு அவர்களுக்கும் டாக்டர் ஹர்ஷ் பீல்ட் அவர்களும் நட்பு ஏற்பட்டு உங்களின் ஆலோசனை எங்கள் இந்தியாவிற்கு தேவை என்று இந்திய சென்ற பின்பு டாக்டருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்..

அதனடிப்படையில் ஹர்ஷ் பீல்ட் இந்தியாவிற்கும் வந்தார் 1931 ம் ஆண்டு அக்டோபர் 2 ம் தேதி செக்ஸ் சம்பந்தட்ட விழிப்புணர்வு உரையை நிகழ்த்தினார்..

மற்றும் பாலியல் புகைப்படங்களை காட்டி விளக்கவும் செய்துள்ளார்.

இதை கேட்க்க [பார்க்க] இந்தியாவில் இருந்து ஆயிரகணக்கான மருத்துவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்...

அலஹாபாத்தில் நேரு குடும்பத்திற்கு சொந்தமான மாளிகை ஆனந்த பவன் இதில் காந்தி அடிகள் தங்குவதற்கென்று பிரத்யேகமாக அணைத்து வசதிகளும் அடங்கிய அறை உள்ளது..

காந்தியை தவிர இங்கு யாரும் தங்கியது கிடையாது...

முதன் முதலாக வேறொரு அதுவும் வெளிநாட்டினராக தங்கியது டாக்டர் ஹர்ஷ் பீல்ட் தான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.