12/11/2017

வேலூரில் மூடப்படும் ரேசன் கடைகள் புத்தக அறிமுகக் கூட்டம் மற்றும் கருத்தரங்கம்...


ரேசன் கடைகளை மூடுவதற்கும், விவசாய மானியங்களை நிறுத்துவதற்கும் உலக வர்த்தக கழகத்தில் (WTO) இந்திய அரசு கையெழுத்திட்ட ஒப்பந்தம் குறித்து விளக்கும் புத்தகத்தை அறிமுகப்படுத்தி, அந்த ஒப்பந்தத்தின் பின்னணிகளை முழுமையாக விளக்குகிறோம்.

அனைவரும் வாருங்கள். நவம்பர் 12, 2017 ஞாயிறு மாலை 5 மணி, சோலை அரங்கம், செளத் சர்வீஸ் ரோடு, வள்ளலார், வேலூர்.

- மே பதினேழு இயக்கம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.