12/11/2017

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கடும் கடல் சீற்றத்தால் 5 வீடுகள் இடிந்து விழுந்தன...


பொம்மையார்பாளையத்தில் கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட 5 வீடுகள் இடிந்து விழுந்தன. கடல் சீற்றத்தால் கடந்த வாரம் 5 வீடுகள் இடிந்த நிலையில் மேலும் வீடுகள் இடிந்துள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.