17/11/2017

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், சசிகலா உறவினரும், ரிசர்வ் பேங்க் பாஸ்கரன் எனப்படும், எஸ்.ஆர்.பாஸ்கரனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், அவரது மனைவியும், டிடிவி தினகரனின் சகோதரியுமான ஸ்ரீதலா தேவிக்கு, 3 ஆண்டுகள் சிறை தண்டனையையும் உறுதி செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது...


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.