16/12/2017

தமிழினமே விழித்துக்கொள்...


பழங்குடியாக வாழ்ந்த நம்மை
எங்கிருந்தோ வந்த ஒரு நாகரீக (நாகர்) கூட்டம் நம்மை அடிமை படுத்தி இவர்கள் வணிகத்திர்காக நம் வாழ்கை முறை மாற்றபட்டு இவர்களுக்கு தேவையானதை உருவாக்க நம்மை தொழில் ரீதியாக பிரித்து நம் ஒற்றுமையாக இருந்தால் இவர்களை எதிர்பது எளிமை ஆகிவிடும் என்பதால் சாதி சாயம் பூசி ஒரு சாதி குழுவிற்கு ஒரு தலைவன் விதைத்து பிரித்து வைத்தது இந்த வணிகர்களின் தந்திரம்.

ஒரு காலகட்டத்தில் இவர்கள் வணிகம் விரிவடையும் நோக்கத்தில் இவர்களே இரண்டு பிரிவாக பழங்குடியை பிரிந்து 

சைவர் - சைவன் - சிவன்

வைணவர் - வைனவர் - விஷ்னு

இங்கிருந்த அடிமை பழங்குடியான நம்மை உலவியல் ரீதியாக பயம் புருத்த ( thasavatharam  starting scene)
சைவர்கள் வைணவர்கள் மீது போர் தொடுத்து இங்கிருந்து ஒரு கூட்டத்தை கப்பள் மூலமாக கம்போடியா அழைத்து சென்று நாகரீகம் வளர்த கதை உள்ளது.

பிறகு தொடர்து தஞ்சை யில் இருந்து காவேரி வழியாக கடல் அடைந்து அந்தமான் சென்று அங்கிருந்து கம்போடியா தொடர் வணிகம் நடந்துள்ளது.

இதற்கு சான்று அந்தமான் தீவில் தமிழ் பழங்குடி உள்ளனர். 

பிற்காலத்தில் ஏதோ காரணத்தால் அங்கோர் கைவிட பட்டது அங்கிருந்த தமிழர் சிங்கபூர் மலேசியா தஞ்சம் அடைந்தனர்.

இதே அந்தமானில் பெங்காளிகள் வாழ காரணமும் பெங்காளின் சதுப்பு நில காட்டில் தமிழ் பழங்குடி இருப்பதன் தொடர்பு அடுத்த பதிவில்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.