16/12/2017

தமிழ் சோறு போடுமா?


இல்லை.. உட்கார வைத்து வடைப் பாயாசம் பீட்சா, கேஎப்சியுடன் விருந்தே வைக்கும்...

தமிழை நன்கு படித்து அறிந்தவன் இந்த கேள்வியைக் கேட்பதில்லை....

தமிழைப் படிக்காமலேயே இந்த முட்டாள் தனமான கேள்வியை எதுக்குங்க கேட்கிறிங்க,....

தமிழைப் படித்து பாருங்கள்...

தமிழ்ச்சாற்றை அருந்தி பாருங்கள்....

இதுப்போன்ற கேள்வி தோன்றாது...

மீறி தோன்றினால் குறை தமிழ் மீது அல்ல... உங்கள் மீதுதான்..

சில தமிழர்களைத் தவிர வேறு எந்த இனத்தவரும் தங்கள் தாய்மொழியைப் பார்த்து இப்படி கேட்பதில்லை....

ஆறு அறிவு இருக்கிறது என்று ஊர் முழுக்க தம்பட்டம் அடித்துக்கொண்டால் மட்டும் போதாது.... அதற்கேற்றாப் போல் நடந்து கொள்ளல் அவசியம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.