04/01/2018

புத்தாண்டு தினத்தன்று போரூரில் தங்களது இறுதி சடங்கிற்கு 4 லட்சம் பணத்தை வைத்துவிட்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வயதான தம்பதிகள்...


போரூரை அருகே அய்யப்பன்தாங்கலில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை செய்து கொண்ட தம்பதிகள் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்கள். ஒரு மகன் மகள் இருந்துள்ளனர். மகன் வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

ஏன் தற்கொலை செய்து கொண்டார்கள் என போலிசார் விசாரனை நடத்தி வருகின்றனது. தங்களது இறுதி சடங்கிற்கு 2 லட்சத்திற்காக செக்கை எழுதி வைத்துவிட்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.