04/01/2018

பாஜக, ஆர்.எஸ்.எஸ்யின் கைக்கூலி ரஜினி ரகசிய கூட்டணி அம்பலம்...


ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தமிழகத்தில் அசாதரான சூழ்நிலை உருவாகியிருந்தது அதை பயன்படுத்தி தமிழகத்தை வடமாநிலம் போல் கலவரத்தை உண்டாக்கி பாஜகவை வளர்த்து எடுத்திரலாம் என்ற நோக்கத்தில், தமிழகத்தில் பாஜக தனது கள்ள வேலைகளை செய்ய ஆரம்பித்தது அதன் தொடர்ச்சியாக சிபிஐ , வருமானவரித்துறை, போன்ற துறைகளை கையில் வைத்துக்கொண்டு பூச்சாண்டி வேலைகளை காட்டிவந்தது..

இதில் தமிழக மங்குனி அமைச்சர்கள் செய்த ஊழல்கள் வெளியே வந்துவிடும் என்ற பயத்தில் அனைத்து உழல்வாதி அமைச்சர்களும் டெல்லிக்கு போய் சரணடைந்து விட்டார்கள். அது மட்டுமில்லாமல் தமிழகத்தின் மானத்தை டெல்லில் போய் அடகு வைத்து விட்டார்கள். இதை தொடர்ந்து மத்திய மதவெறி அரசு, தமிழகத்தில் இவர்களை வைத்து தனது ஆட்டத்தை தொடங்கியது.

அந்த நாளிலிருந்து தமிழகத்தில் பாஜகவின் முகமூடி ஆட்சிதான் நடந்து வருகிறது , என்னதான் மறைமுக ஆட்சி நடத்தி வந்தாலும் , மக்கள் ஒன்றும் ஏமாளிகள் இல்லை..

பாஜகவின் முகமூடி ஆட்சி தமிழகத்தில் நடப்பது அனைத்து பாமர மக்களும் அறிந்ததை..  இதற்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக மக்கள் சமீபத்தில் நடந்து முடிந்த RK நகர் தேர்தலை பயன்படுத்தினார்கள் அதன் முடிவுதான் தேர்தலிலும் பிரதிபலித்தது, அதிமுக மண்ணை கவ்வியது மாற்று பாஜக நோட்டவை விட குறைந்த வாக்குகள் எடுத்து படுதோல்வி அடைந்தது.

இதில் அதிர்ந்து போன பாஜக, தற்போது தனது மற்றும் ஒரு கைக்கூலியான ரஜினியை வைத்து தற்போது தமிழகத்தில் காலுண்ட பார்க்கிறது. அதன் ஒரு வெளிப்பாடுதான் தற்போது ரஜினியின் அரசியல் வருகை.

இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த ரஜினியின் அரசியல் வருகைக்கு இவர்கள் முக்கியமாக பயன்படுத்தும் பொருள் "ஊடகம்" , இந்த நக்கி பிழைக்கும் விபச்சார ஊடங்கங்கள் தான் தற்போது ஒரு மாய தோற்றத்தை  உருவாக்கி வைத்துள்ளது..

எப்படி மோடி என்ற முட்டாளை பெரிதாக காட்டினார்களோ அதேபோன்று... அதாவது ரஜினி வந்தால்தான் தமிழகத்தை காப்பாற்ற முடியும் போன்ற ஒரு மாயயை உருவாக்கி வைத்துள்ளது இந்த ஊடகங்கள். இதற்கு பல்லாயிரம் கோடிகள் ஊடகங்களுக்கு கைமாறியுள்ளது..

குறிப்பாக : தந்தி டிவி, புதிய தலைமுறை , times now , cnn , நியூஸ் 7 தமிழ் போன்ற பிரதான டிவி சேனல்கள் தல ஐம்பது கோடிகளுக்கு மேல் வாங்கி உள்ளது..

இதுயெல்லாம் ரஜினியின் பணமா என்று கேட்டால் அதுவும் இல்லை. இது எல்லாம் மத்திய பாஜக அரசின் நன்கொடைகள் தான், இது தற்போது மட்டும் நடந்தது அல்ல, இதைப்போல் நடந்து முடிந்த குஜராத் தேர்தலிலும், பாராளுமன்ற தேர்தலிலும், மாற்று வடமாநிலங்களில் நடந்த தேர்தல்களிலும் பாஜக இதே யுக்தியை தான் ஊடகங்களை வைத்து பயன்படுத்திதுள்ளது.

இப்படி நக்கி பிழைக்கும்  விபச்சார ஊடகங்களை த்த்த்த்துது.. இதைப்போல் தொடர்ந்து நடக்குமேயானால்.. ஊடகங்களின் முகத்திரையை கிழித்தெறிவதை எங்கள் முதல் பணி.

நன்றி - TN-74 gilts...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.