04/01/2018

தமிழ் தேசியம் காலத்தின் கட்டாயம்...


எந்தத் தனி நபரையும் மட்டும் நம்பி தமிழ்தேசியம் இல்லை..

அது தனக்கான ஈட்டிமுனையாக தனக்குள்ளிருந்து தலைமையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்..

தேவையின் போது பிரபாகரன் போன்ற எதற்கும் விலைபோகாத விட்டுக் கொடுக்காத ஆளுமையே அதற்குத் தலைமை தாங்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.