18/01/2018

இட்லி சாப்பிடும் போட்டியில் தொழிலாளி பலி...


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே இட்லி சாப்பிடும் போட்டி ஒன்று நடந்தது.

இப்போட்டியில் பங்கேற்ற சின்னத்தம்பி என்ற கூலித் தொழிலாளி அவசர அவசரமாக இட்லிகளை சாப்பிட்டார்.

அப்போது ஒரு இட்லி அவருடைய தொண்டையில் சிக்கிக் கொண்டதால், சிறிது நேரத்திலேயே அவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.