18/01/2018

அழிவை நோக்கி எண்ணூர், ஏற்கனவே எண்ணூரில் பல பகுதிகளை மத்திய அரசு நிறுவனங்களும், மாநில அரசு நிறுவனங்களும் ஆக்கிரமித்து பல தொழிற்ச்சாலைகளை கட்டி விட்டன...


அதனால் ஏற்கனவே எண்ணூரில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது..

இது மாசு கட்டுப்பட்டு வாரியத்துக்கு தெரிந்தும் ரூபாய் நோட்டுகளை நாய் மாதிரி கவ்விக் கொண்டு இன்றும் அமைதியாக இருக்கிறார்கள்..

இது பேதாது என்று தற்போது எண்ணூரில் ஆறே இல்லை என்று அரசு நிறுவனங்களே போலியாக ஒரு வரைபடத்தை தயாரித்து ஆற்றை அபகரித்து அதில் கட்டிடத்தை கட்டி எண்ணூரை மட்டுமல்ல மொத்த சென்னையையும் அழிக்க திட்டமிட்டுள்ளனர்.

கடந்த சென்னை வெள்ளத்தை வடிய வைத்ததில் பாதி பங்கு கொசஸ்தலை ஆற்றிற்க்கு உள்ளது..

தற்போது அந்த ஆற்றையே கொள்ளையடிக்க முடிவு செய்துவிட்டனர்.

இளைஞர்களே ஜல்லிக்கட்டு, கதிராமங்களத்திற்கு குரல் கொடுத்த நீங்கள் தயவு செய்து எண்ணூருக்கும் குரல் கொடுங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.