18/01/2018

நெய்வேலி அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் போலீஸ் விசாரணை...


கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் கொல்லுகாரன் குட்டையில் இயங்கிவரும் தனியார் பள்ளிக்கு...

இன்று கைபேசி வழியாக குறுந்தகவல் மூலமாக மர்ம நபர் வெடிகுண்டு வைத்திருப்பதாக செய்திகளை அனுப்பியுள்ளதை அடுத்து தனியார் பள்ளியை...

காடாம்புலியூர் காவல்துறை விரைந்து வந்து பள்ளியை மோப்ப நாய்கள் கொண்டும்...

வெடிகுண்டு செயலிழக்க செய்யும் சிறப்பு காவல் பிரிவும் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.