18/01/2018

திறந்தவெளியில் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை...


திருவள்ளூர் மாவட்டம் தலைமை அரசு மருத்துவமனையில் இன்று காலை ஒருவருடைய உடலுக்கு திறந்தவெளியில் பிரேத பரிசோதனை நடைபெற்றுள்ளது.

இதுதொடர்பான வீடியோ செய்தி சேனல்களிலும் சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியது.

இந்நிலையில் திறந்தவெளியில் நடந்த இந்த உடற்கூறு ஆய்வு குறித்து திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனை இணை இயக்குநர் தயாளன் விளக்கம் அளிக்குமாறு தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.