03/02/2018

வந்தேறிகளின் திராவிட சாதி வெறி அரசியல் தந்திரம்...


நேற்று ஓமந்தூரில் ரெட்டியார் சங்கம் நடத்திய ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் பிறந்தநாள் மாநாட்டில் கலந்து கொண்ட விஷால் "நமது சமுதாய இளைஞர்கள் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதை தவிர வேறு வழியில்லை" என்று பேசியிருக்கிறார்.

இதுவே முன்னணி நடிகராக இருக்கும் தமிழன் ஒருவன் தன் சாதி சங்க கூட்டத்தில் பங்கெடுத்திருந்தால் இந்நேரம் எத்தனை செய்திகள் கட்டுரைகள் அவனை சாதி வெறியனாக்கி வந்திருக்கும். ஆனால் இதற்கு மூச்சு பேச்சில்லை..

தமிழரல்லாதவன் சாதியா போய் நின்னாக்கூட அவனை பற்றி வாய்திறக்காத இந்த முற்போக்கு கூட்டம் தமிழனிடம் மட்டும் வந்து யார் தமிழர்கள்? என்று மைக்கை நீட்டுவார்கள். அங்கிருந்து தான் தொடங்குகிறது தமிழரால்லாதவன் அதிகாரத்தை கைப்பற்றும் தந்திரம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.