03/02/2018

பொதுமக்களின் வரிப்பணம் வீணாவதை தடுக்கும் உரிமை குடிமகனுக்கு உள்ளது - சென்னை உயர் நீதிமன்றம்...


வாக்கி டாக்கி வாங்கியதில் ஊழல் நடத்திருப்பதாக கூறி செந்தில் முருகன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது. எனினும் ஊடங்களில் வெளியான செய்திகளை வைத்து வழக்கு தொடரப்பட்டுள்ளதாக வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.