15/02/2018

காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட போராளிகள்...


13.02.2018 தூத்துக்குடியில் நாசகார ஸ்டெர்லைட் நச்சு ஆலை மூடவேண்டும் என்று போராட்டம் நடத்தி வந்த கிராம மக்களின் குழந்தைகளையும் கைது செய்து காலை முதல்  இரவு  11மணி வரை தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து அபார சாதனை படைத்த மாவட்ட காவல்துறை. 

கைது செய்தவர்களுக்கு காவல் துறை சார்பக மக்களுக்கு எந்தவித உணவும் வழங்கவில்லை.

மாவட்ட ஆட்சிதலைவர் மக்களை நேரில் சந்திக்க இறுதி வரை வரவில்லை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.