15/02/2018

நீங்கள் காதலர்தினம் கொண்டாடுபவரா.?


இந்த நாள் எதுக்கு உருவாக்கப்பட்டது என்று பார்ப்போம்...

1. செயின்ட்.வேளன்டெயின் இறந்தது, பிறந்தது பிப்ரவரி14 இல்லை
அப்பரம் என்ன மயித்துக்கு பிப்ரவரி14 காதலர்தினம்..

ஒரு நாட்டின் பாரம்பரிய விழாவை அழிக்கவே இந்த பிப்ரவரி14 தேர்வு செய்யப்பட்டது..

லூப்பர் கேடஸ் இதுதான் ஐநூறு வருஷத்துக்கு முன்பு பேகன் மத மக்களால் கொண்டாடப்பட்ட லவ்வர்ஸ் டே..

இது எப்படி இருக்கும் தெரியுமா ஒவ்வொருத்தனும் அவுங்க லவ் பன்ற பொண்ணுங்கள சாட்டையாலயும் கல்லாலயும் அடிச்சு ரத்த களரியா ஆக்குவானுங்க.. அதுக்கு அப்புறம் அவ கூட செக்ஸில் ஈடுபடுவார்கள் அவ எந்த அளவுக்கு அதிகமாக ரத்தம் சிந்துறாளோ அந்த அளவுக்கு புனிதமானவள் என்று அர்த்தம்.. எப்படி லவ்வர்ஸ் டே..

500வருடங்கள் முன்பு ரோம் நகரை கெளிடியஸ் மன்னன் ஆட்சி செய்து வந்தார்..

அவரு போரை அதிகமாக விரும்பினாரு ஆனா அந்த நாட்டு காரனுங்க லவ் பன்னனும் பொண்டாட்டி கூட சந்தோஸமா வாழனும்னு ஆசை பட்டானுங்க (எல்லாருக்கும் இருக்குற ஆசை தான்)..

ஆனா அவரு இனி பேகன் மதத்தை சேர்ந்தவர்கள் யாரும் கல்யாணமே பண்ணக்கூடாது னு சட்டம் போட்டாரு..

அந்த நேரம் கிருஸ்தவ மதம் சிறிய அளவில் தான் இருந்தது அதனால அவுங்கள கண்டுக்கல..

ஆனா இந்த பேகன் மதத்தை சேர்ந்தவர்கள் கிருஸ்தவ முறையில் கல்யாணம் பண்ண ஆரம்பிச்சானுங்க..

அந்த கல்யாணத்த நடத்தி வச்சதுதான் வேளன்டெயின்..

அவரு வர்றவங்க யார்யவருன்னு பார்க்க மாட்டார் ஜோடியா வந்தா கல்யாணம் பன்ணி அனுப்பிடுவாரு ஏன்னா அப்பதான் அவுங்க மதத்தை பரப்ப முடியும்..

கெளிடியஸ் காண்டாயிட்டாரு என்னடா இது நம்ம கல்யாணம் பண்ணாம போருக்கு வாங்கடான்னா சொன்னா இந்தாளு கல்யாணம் பண்னி ரூமுக்கு அனுப்பி வைக்கிறானே அப்படினு வேளன்டெயின்னை கைது பண்னி ஜெயிலில் அடைச்சாரு..

அங்க அவருக்கு ஒரே ஒரு சின்ன டாஸ்க்கு கொடுத்தாங்க வெளிய போயி செஞ்சு வச்ச கல்யாணத்த செல்லாதுன்னு சொல்லனும் அவ்வளவு தான் ஆனா அவரு முடியாது மன்னா அப்படீன்னு கலாய்ச்சுட்டாரு..

ரைட்டு இவன முடிச்சுற வேண்டியதுதான் அப்படினு போண்டு தள்ளிட்டாரு கெளிடியஸ்..

கிறிஸ்தவ மத போதகர்கள் ஒன்னு சேர்ந்து வேளன்டெயின்க்காக ஒரு நாள நினைவுதினமா கொண்டாடனும்னு முடிவு செஞ்சாங்க அத அவரு செத்த அன்னைக்கு வைக்க வேண்டியதுதான அதுலயும் மதத்தை எப்படி பரப்பளாம்னு யோசிச்சானுங்க..

ஏற்கனவே இவுனுங்க பிப்ரவரி15 லூப்பர் கேடஸ் னு ஒருவிழா கொண்டாடுரானுங்க.. அதுல பொண்ணுங்கள சாணியடி சக்கையடி அடிக்கானுங்க..

நம்ம பிப்ரவரி14 வேளன்டெயின்ஸ் டே அப்படினு ஒன்னு கொண்டாடுவோம் அதுல பிடிச்ச பொண்ணுகிட்ட காதலை சொல்லி பரிசு பொருட்கள் வாங்கி கொடுத்து நைட் ரூமுக்கு கூட்டிட்டுபோயி கொண்டாடட்டும் அப்படினு முடிவு செஞ்சானுங்க..

இது ரோம்ல நடந்தது. எப்படி உலகம் முழுவதும் பரவுனதுனா வியாபாரம் செய்ய மட்டும் தான்..

நல்லா யோசிங்க லவ்வர்ஸ் டே அன்னைக்கு கேக்  கிப்ட். நகை  ட்ரெஸ் சினிமா காண்டம் எவ்வளவு வியாபாரம் நடக்கும்னு..

ஏன் ஐநூறு வருஷத்துக்கு முன்னாடி நம்ம தமிழன் யாரும் லவ் பண்ணுனதே இல்லையா...

அப்பரம் என்ன மயித்துக்கு இந்த பிப்ரவரி14 காதலர் தினம் மானங்கெட்ட ஈத்ர நாய்களா..

உண்மையா காதலிச்சா உங்களுக்கு தினமும் லவ்வர்ஸ் டே தான்டா..

இல்லை நான் லவ்வர்ஸ்டே கொண்டாடியே தீருவேன் அப்படினா பிப்ரவரி15 லூப்பர் கேடஸ் கொண்டாடுங்க முடியுமா ஏன்னா அதுதானே முதலில் கொண்டாடப்பட்ட லவ்வர்ஸ் டே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.