15/02/2018

சிட்லபாக்கம் ஏரியில் இருக்கும் பிரச்சனைகளை தடுக்க வழி செய்யாமல் பணம் சம்பாதிக்க மட்டுமே எத்தனிக்கும் பொதுப்பணித்துறை...


உள்ளிருக்கும் குப்பை மேடை அகற்ற வழிதெரியவில்லை.

உள்ளே கலக்கும் சாக்கடையை நிறுத்த வக்கில்லை.

ஆனால், ஏரியில் இருக்கும் மீனை பிடித்து பணம் செய்ய பேராசை மட்டும் உண்டு.

அதுவும், மீன் பிடிக்க தடையாய் இருக்கும் ஆகாய தாமரையை இத்தனை வருடம் களையாமல், இப்பொழுது  உடனே களைந்து, ஏரியில் இருக்கும் நீரை வெளியேற்ற கரையை உடைத்து , பயங்கர வில்லத்தனமான ஏற்பாடுகள்   செய்து கொடுக்கும் பொதுப்பணித்துறை. 

அகால மரணம் அடைய இருக்கும் சிட்லபாக்கம் ஏரிக்கு, ஒரு நிமிட அஞ்சலி செலுத்த வரும் ஞாயிறு காலை 8:30க்கு வந்துருங்கோ. செயவீர்களா?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.