15/02/2018

தமிழரின் பண்பாட்டில் அனைத்தும் சமமாகவே வரையறுக்கப்பட்டுள்ளது...


உன் பண்பாட்டில் இயல்பாக இருந்த ஒன்றே அவர்கள் மிகைப்படுத்தியும், மற்றொன்றை அறுவறுப்பு நிறைந்ததாகவும் மாற்றியுள்ளனர்..

ஆனால் அவர்கள் அதை சமமாகவே வாழ்க்கையில் பயன்படுத்துகின்றனர்..

நாம் ஒன்றை அறுவறுப்பாக பார்த்ததன் விளைவுதான் இன்று பாலியல் கல்வி வேண்டும் என கூறுகிறோம்..

அதைப்பற்றி அறியாதவன் தான் எத்தனையோ சிறு பிள்ளைகளையும், பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கின்றான்..

நினைவுகொள் பெண் என்பவள் உன்னைப் போன்று ஒரு உயிர்.. உன்னை படைத்தவளும் அவள் தான்..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.