18/03/2018

நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் தனியார் பள்ளி விழாவில் பங்கேற்ற மாணவர்கள் உள்பட 100 பேருக்கு கண்பார்வை பாதிப்பு...


மேடையில் அமைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த விளக்கு  வெளிச்சத்தால் கண் பார்வை பாதிப்பு என புகார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.