18/03/2018

திருப்பூரில் பொது இடங்களில் சுவரொட்டிகளை ஓட்டும் நபர்களின் அட்டகாசம் ரொம்ப அதிகரித்துவிட்டது...


சாலை பெயர் பலகை, போக்குவரத்து எச்சரிக்கை அறிவிப்பு, திசை காட்டும் பலகை, மின்கம்பங்கள், பள்ளி சுவர்கள், சாலை தடுப்புகள் என எங்கு பார்த்தாலும் கண்டபடி ஒட்டி தள்ளுகின்றனர்.

அரசியல் கட்சிகள் கூட ஓரளவு கட்டுப்பாட்டுடன் சாலை நடுவில் உள்ள சிமென்ட் தடுப்புகளில் மட்டும்  ஓட்டுகின்றனர். ஆனால் வர்த்தக ரீதியில் சுவரொட்டிகள் ஓட்டுபவர்கள் மிகவும் அத்துமீறி  கண்ணில் கண்ட இடங்களில் எல்லாம் ஓட்டிவருகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.