18/03/2018

செங்கோட்டைக்கு வருபவன் யார் தெரியுமா...


பாபர்மசூதியை இடித்தவன் வரான்..

மாட்டிறைச்சி பெயரால் பல கொலைகளை செய்தவன் வர்ரான்...

செத்து போன மாட்டு தோழை உரித்ததற்காக தலீத் மக்களின் தோழை உரித்தவன் வர்ரான்...

உயர்ஜாதியின் குடிக்கும் கிணற்றில் நீர் குடித்தற்காக தலித் சிறுவர்களை கொன்றவன் வர்ரான்...

செங்கோட்டைக்கு வருபவன் யார் தெரியுமா...

அம்பேத்கர் உருவபடத்தை யானைமீது வைத்து ஊர்வலம் போனதற்காக நான்குபேர்ரை ரத்தம் சொட்ட சொட்ட தெருவில் அடித்து இழுத்து சென்றவன் வர்ரான்...

செங்கோட்டைக்கு வருபவன் யார் தெரியுமா...

இந்தியாவை உலகரங்கில் தலைகுனிய செய்தவன் வர்ரான்...

சாதிகளின் அடிப்படையில் மக்களிடையே பிரிவினையை உண்டாக்கியவன் வரான்...

அஜ்மீர் தர்ஹால குண்டு வைத்த வடநாட்டு Rssகாரன் வர்ரான்...

முஷாபரில் கலவரத்தை தூண்டியவன் வர்ரான்...

செங்கோட்டைக்கு வருபவன் யார் தெரியுமா...

மலைவாழ் பெண்களை நிர்வாணமாக்கி எட்டி உதைத்தவன் வர்ரான்...

கர்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து சிசுவை பெட்ரோல் ஊற்றி எறித்தவன் வரான்...

போலி லவ் ஜிஹாத்னு சொல்லி முதியவரை உயிரோடு எரித்தவன் வர்ரான்...

இந்துத்துவாவதி வர்ரான்...

ராமர் பெயரை சொல்லி தமிழ்நாட்டில் ரத்த ஆறு  ஓட செய்ய வர்ரான்...

உஷார்  பொதிகைமலைக்கு சொந்தக்காரர்களே பொழப்பில் மண்ணஅள்ளி போடப் போரான் உஷார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.