18/03/2018

இந்தியமும் - திராவிடமும் நம்மை அழிக்கிறது விழித்துக்கொள் தமிழா...


நடக்கப் போவது என்னனா...

இந்தியா நம்மை தொடர்ந்து நசுக்க அனைத்து நாசகார திட்டங்களும் அரங்கேறும்...

பின்னர் தனி திராவிட நாடு கோரிக்கை அமராவதியை தலைநகராகக் கொண்டு போராட்டம் தொடங்கப்படும்...

நம் நிலங்களும் நாமும் அழிக்கப்பட.. அதே நாசகார திட்டங்கள் வளர்ச்சி என்ற பெயரில் மீண்டும் திணிக்கப்படும்..

இன்று திமுக தெலுங்கர் ஸ்டாலின் விட்ட அறிக்கையையும் நினைவில் கொள்க...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.